கோல்ஹல் மற்றும் ட்ரோன்கன் ஆகிய புறநகர் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடியது சி.சி.டி.வி. கமராவில் பதிவானது.
கரும் சிறுத்தை வளர்ப்பு நாய்களை அதிகம் வேட்டையாடும் வழக்கம் கொண்டதால் காலை மற்றும் மாலை நேரத்தில் நாயுடன் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment